animated gif how to
Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் - அதிர்ச்சி தரும் பெறுபேறுகள்

November 01, 2012 |

-ஜெஸா-

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி குறித்த கவனஈர்ப்பு முக்கிய தலைப்பாக கடந்த சில வருடங்களாக பதிவாகி வருகின்றது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவினால் மர வேலை திறன் பயிற்சி வழங்கல்

September 20, 2012 |

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் தொழில் திறன் பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஹொரவப்பத்தானை, கஹட்டஸ்ககெதிரிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 30 இளைஞர்களுக்கு மர வேலை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

விசேட ரமழான்‌ 10 நாள் வதிவிட பயிற்சிநெறி

July 24, 2012 |

காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையுடன் முஸாபகதுர் ரமழான்: ரூபாய் 100,000 மேற்பட்ட பரிசை வெல்லுங்கள்

|


சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் அந்த நகரில் உள்ள ரவ்ழா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் அனுசரணையுடன் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கை நெறிக்கான புலமைப்பரிசில்கள் - 2012

June 20, 2012 |

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் சிட்டகொங் பங்களாதேஷ் (International Islamic University Chittagong,Bangladesh) கடந்த மூன்று வருடங்களாக இலங்கை முஸ்லிம் மாணவர்களுக்கு இலங்கை வாமி நிறுவனமூடாக இளமாணி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசிலை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்கு 2012/2013 கல்வியாண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்

May 07, 2012 |

-அஜ்வாத் பாஸி-
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2012/2013 கல்வியாண்டிற்காக புதிதாக மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்து நளீமியாவில் புதிதாக கல்வியைத் தொடர சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் வருமாறு,

'ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்' - 2012 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் அனுமதி!

April 07, 2012 |

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கு 2012 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம் ஆண்) சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்துப் பரீட்சையில் மாணவர்களின் மொழித்திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.

''21 ஆம் நூற்றாண்டின் ஊடகம்'' - மாணவிகளுக்கு கருத்தரங்கு!

March 29, 2012 |

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்களிடையே ஊடக அறிவை வளர்ப்பதற்காக கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கொழும்பு தெமட்டகொடை கைரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

புத்தளம்‌ இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி- 2012

March 27, 2012 |

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி
புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை – 2012

ஷரீஆ கற்கைநெறியுடன் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவிகள் கீழ்காணும் தகைமைகள் இருப்பின் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளலாம்.

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் புலமைப்பரிசில் - A/L, O/L மாணவர்கள் விண்ணப்பிக்கமுடியும்

March 14, 2012 |


இலங்கை மாணவர்களிடமிருந்து புலமைப்பரிசில் வழங்குவதற்காக பாகிஸ்தான் விண்ணப்பங்களை கோரியுள்ளது. பாகிஸ்தான் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னாவின் ஞாபகர்த்தமாக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இப் புலமைப்பரிசில் திட்டத்தினை க.பொ.த சாதாரன தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வாமி நிறுவன ஊடகப் பிரிவினால் குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி!

February 12, 2012 |

குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத இக்கற்கை நெறியானது கொழும்புவாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கற்கை நெறியின் இறுதிப்பகுதியில் மாணவர்களைக்கொண்டே இன்ஷா அல்லாஹ் இரண்டு குருந்திரைப்படங்கள் தயாரிக்கப்படும். அத்துடன்படப்பிடிப்பினை நேரடியாகப் பார்ப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். மிகப் பெறுமதிமிக்க இக்கற்கை நெறி முழுவதற்காகவும் மாணவர்களின் நலன் கருதி ரூபா 1500 மட்டுமே அரவிடப்படும்.

தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

February 07, 2012 |


தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளரும், கவுன்ஸில் செயலாளருமான எச்.அப்துல்சத்தார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பிரதான நிறைவேற்று உத்தியோகத்தரான உபவேந்தர் கல்வி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தராகவும், பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தராகவும் விளங்குவதுடன் செனற் கவுன்சில் சபைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார்.

2011-2012 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம்

January 29, 2012 |


2011-2012 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம் இன்று தொடக்கம் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: www.ugc.ac.lk

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பங்களை கோருகிறது இந்தோனேஷிய தூதரகம்

January 14, 2012 |

கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதுவராலயம் தர்மசிஷ்வ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 

இந்தோனேஷியாவிலுள்ள 48 முன்னணி பல்கலைக்கழகங்களில் புகைப்படம், பொறியியல், 
கணக்கீடு, கணணி, சுற்றுலா இஸ்லாமிய கற்கை,
மருந்தகம், விஞ்ஞானம், சமூக முயற்சியாண்மை, 
பாரம்பரிய கலை, இந்தோனேஷிய மொழி மற்றும் 
அரசியல், கைப்பணி, பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாயம் போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் 135 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி

January 05, 2012 |

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2011ஆம் ஆண்டுக்கான  க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலுமிருந்து  பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி,  எம்.எச்.எம்.முர்ஸித், உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத், கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட், எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர்.

A/L பரீட்சையில் கல்முனை ஸாஹிரா மாணவர்களின் சாதனை (படங்கள் இணைப்பு)

December 29, 2011 |

December 29, 2011.... AL-IHZAN Local News

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது.

A/L பரீட்சையில் காத்தான்குடி மாணவர்கள் சாதனை (படம் இணைப்பு)

|

December 29, 2011.... AL-IHZAN Local News

வெளியிடப்பட்டுள்ள கல்விப்பொதுத்தராதர உயர் தர பரீட்சை முடிவுகளின் படி காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் அமீர் அலி அப்துல் நாபிஹ் வர்த்தகப்பிரிவில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 29 வது இடத்தினையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இம் மாணவன் பாகவி மௌலவி என அழைக்கப்படும் மௌலவி அமீர் அலியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிராவின் சாதனை வீரர்களுடன் AIMS அமைப்பினரின் ஒரு சந்திப்பு !

December 28, 2011 |

December 28, 2011.... AL-IHZAN Local News

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது.

உயர்தரப் பரீட்சை திருத்தப்பட்ட தேசிய, மாவட்ட தரவரிசை விபரம் வெளியாகியது

December 27, 2011 |

December 27, 2011.... AL-IHZAN Local News

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான திருத்தப்பட்ட தரவரிசை விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

www.doenets.lk எனும் இணையத்தளத்தில்  இப்பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

இலங்கை நிர்வாக சேவை வகுப்பு பரீட்சை SLAS- III முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

November 05, 2011 |

November 05, 2011.... AL-IHZAN Local News

ஏ.அப்துல்லாஹ் : 2010 (2011) ஆண்டுக்கான இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் 516 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். தமிழ், சிங்கள மொழி மூலமாக பரீட்சையில் 15 வரையான முஸ்லிம் பரீட்சாத்திகள் சித்தியடைந்துள்ளனர்.

வகுப்பு-III ற்கு ஆட்களைத் திரட்டுவதற்கான பரீட்சையில் தமிழ், சிங்கள மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 516 சித்தியடைந்துள்ளனர். பரீட்சையில் சித்தியடைந்த பரீட்சாத்திகளுக்கான நேர்முகப்பரீட்சைக் கடிதங்கள் நேரடியாக அவர்களது முகவரிக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Flag Counter

Free counters!