இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்
கல்லூரி
புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை – 2012
தகைமைகள்:
1. 1995.01.01ம்
திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல்.
2. க.பொ.த.
சா/த இல் மூன்று பாடங்களில் “C” சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட 06 பாடங்களில்
சித்தியடைந்திருத்தல்.
3. சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் ஓரளவு தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
3. சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் ஓரளவு தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலம்:
வடக்கு, வடமத்தி,கிழக்கு, தென், ஊவா, சப்ரகமுவ,மேல், மத்திய மாகாணங்களில்
வதிவோருக்கு 21.04.2011 சனிக்கிழமையும்,
வடமேல் மாகாணத்தில் வதிவோருக்கு
22.04.2011 ஞாயிற்றுக்கிழமையும் இடம் பெறும்.
இடம் : இஸ்லாஹிய்யா பெண்கள்
அரபுக் கல்லூரி, புத்தளம்.
நேரம் : மு.ப. 8.00 மணி – பி.ப. 2.00 மணி வரை
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் – ழுசபைiயெட
2. க.பொ.த. (சாஃத) பெறுபேறு (அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி)
3. தேசிய அடையாள அட்டை
1. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் – ழுசபைiயெட
2. க.பொ.த. (சாஃத) பெறுபேறு (அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி)
3. தேசிய அடையாள அட்டை
குறிப்பு:
1. உரிய தகைமையுடையோர் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர்.
2. விண்ணப்பப்படிவத்தை நேர்முகப் பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளலாம்.
1. உரிய தகைமையுடையோர் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர்.
2. விண்ணப்பப்படிவத்தை நேர்முகப் பரீட்சையின் போது பெற்றுக்கொள்ளலாம்.
0 கருத்துரைகள் :
Post a Comment