ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி மாற்றுவழிகளை நாடியுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி மாற்றுவழிகளை நாடியுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment