animated gif how to

சவூதி வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர் மூவர் வபாத்தானார்கள்

August 14, 2011 |

August 14, 2011.... AL-IHZAN Local News
சவூதி அரேபியாவின் மக்கா மதீனா பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே வபாத்தாகியுள்ளனர்.(இன்னலில்லாஹி வ-இன்னா இலிஹி ராஜிஊன்)

கல்முனை அலியார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய தம்பிலெப்பை போடியார் முகம்மத் மசூத், 40 வயதுடைய ரகுமான் ஜாஹி, 10 வயதுடைய லாபிர் மசூத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு பரிதபகரமாக வபாத்தாகியுள்ளனர்.

இக்குடும்பத்தினர் கடந்த இருபது வருடங்களாக சவூதி அரேபியாவின் றியாத் நகரில் வசித்து வந்துள்ளனர். இவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று சனிக்கிழமை சவூதி அரேபியாவில் நடைபெற்றுள்ளது.
பிந்திய செய்தி:இவர்களுக்கான ஜனாஸா தொழுகை இன்று கல்முனையில் பல பள்ளிவாசல்களில் நடைபெற்றது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!