animated gif how to

மன்னாரில் எண்ணெய் அகழ்வு ஆரம்பம் - பசில்

August 07, 2011 |

August 07, 2011.... AL-IHZAN Local News

மன்னாரில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிலாபம்  நாத்தாண்டி, குடாவெவ பிரதேச வீதிகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் வகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மன்னாரில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டமை வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நடவடிக்கையால் சர்வதேசத்தில் இருந்து வரும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், அத்தகைய நிலையை ஏற்பட்டால் அது துரதிஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!