animated gif how to

சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு சவுதி அரேபியா 500 வீடுகள் அமைக்க ஏற்ப்பாடு

June 11, 2011 |

June 11, 2011.... AL-IHZAN Local News
சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு என வீட்டுத் திட்ட பணிகளை சவுதி அரேபியா ஆரம்பித்துள்ளது.

நேற்றுமாலை இதற்கான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அலரிமாளிகையில் சந்தித்து இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் அஸிஸ் அப்துல் ரஹ்மான் அல் ஜமாஸ் கையளித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும், சவுதி தூதரக பணிப்பாளர் அமீர் அல் மலிக்கும் ஒப்பந்தம்
ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!