May 04, 2011.... AL-IHZAN Local News
அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி ஒசாமா பின்லேடனை கொலை செய்துள்ளதுள்ளதோடு ஒசாமாவின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலாகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும். மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது”. எனவும் அவர் தெரிவித்துள்ளார் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
RSS Feed
May 04, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment