animated gif how to

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல்: சென்னையில் முஸ்லிம்கள் எதிர்ப்புப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

April 24, 2012 |


காட்டு மிராண்டித்தனமாக முஸ்லிம்களின் இறையில்லத்தின் மீது தாக்குதல் நடத்திய இனவெறி பிடித்த புத்த பிக்குகளை கண்டிக்கும் வகையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஏப்ரல் 23 மாலை திங்கட்கிழமை 4 மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் கலந்து கொண்டு கண்டன உரைநிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


1 கருத்துரைகள் :

Anonymous said...

The Monks who attacked the Mosque should be arrested and punished in order to not to repeat the same. Not only that they have
taken the authority in their hand against to other race but also, violated and exceeded the law of Constitution of a social republic democratic country...

Post a Comment

Flag Counter

Free counters!