கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் செறிவாகவும் வாழும் இப்பிரதேசமானது தனது வரலாற்றில் தனக்கென தனித்துவமிக்க தலமைத்துவத்தை உருவாக்கி வரலாறு படைத்துக்கொண்டது. இவ்வரலாறு என்பது அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமையாகும்.
இலங்கை அரசியலில் அஷ்ரஃப் ஏற்படுத்திய அதிர்வுகள் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்துக்காட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
RSS Feed
September 16, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment