animated gif how to

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது

August 16, 2010 |

புனித ரமழான் நோன்பை  முன்னிட்டு மஸ்ஜிதுகளுக்கு விநியோகிப்பதற்கு பேரீச்சம் பழங்கள் இலங்கையை வந்தடைகின்றது நேற்று(15/08/2010) ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதராலயம் 32 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை கையளித்தது அதேவளை 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை ஈரான் இலங்கை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பௌத்தசாசன அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் டி.எம்.ஜயரத்ன சார்பாகப் பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஐக்கிய ராச்சியத்தின் தூதுவர் மஹ்முத் முஹமட் அல்மஹ்மூத் அவர்களிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டார். முஸ்லிம் சமயவிவகார அமைச்சின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி; அங்கு சமுகமளித்திருந்தார்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!