மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜாமிஆ நளீமிய்யா கலாசாலையின் பணிப்பாளர் கலாநிதி ஏ.எம்.ஏ.ஷுக்ரி இன்று மாலைதீவு மஜீதியா பாடசாலையின் தாருல் உலூம் கேட்பேர் கூடத்தில் விசேட செற்பொழிவாற்ற உள்ளார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒப்பற்ற முன்மாதிரி மற்றும் இஸ்லாம் காட்டும் குடும்ப வாழ்கை எனும் தலைப்புக்களில் உரையாற்ற உள்ளார்.
ஷுக்ரியின் செற்பொழிவு இன்று மாலைதீவு நேரம் பிற்பகல் 4.15 முதல் 6.00 மணிவரையும் மற்றும் 8.15 முதல் 10.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இந்த விஷேட செற்பொழிவு நிகழ்வை சன்மார்க்க வழிகாட்டலுக்கான இலங்கை முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment