August 21, 2011.... AL-IHZAN Local News
கிரீஸ் பூதம் (கிரீஸ் யக்கா அல்லது மர்ம மனிதன்) தொடர்பில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி கைது செய்யப்பட்ட முகத்துவார பிரதேச முச்சக்கர வண்டிச் சாரதியை நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரீஸ் பூத நடவடிக்கையின் பின்புலமாக அரசு செயற்படுவதாக முச்சக்கர வண்டிச் சாரதி மக்களை அச்சுறுத்தியதாக குற்றம்சுமத்தியே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சாராதி பரப்பிய பிழையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் பூதம் (கிரீஸ் யக்கா அல்லது மர்ம மனிதன்) தொடர்பில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி கைது செய்யப்பட்ட முகத்துவார பிரதேச முச்சக்கர வண்டிச் சாரதியை நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரீஸ் பூத நடவடிக்கையின் பின்புலமாக அரசு செயற்படுவதாக முச்சக்கர வண்டிச் சாரதி மக்களை அச்சுறுத்தியதாக குற்றம்சுமத்தியே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சாராதி பரப்பிய பிழையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
RSS Feed
August 21, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment