January 17, 2011.... AL-IHZAN Local News
இலங்கையில் அதிக காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவராக 106 வயதில் சில தினங்களுக்கு முன்னர் வபாத்தான ஹெம்மாதகம, திம்புல்லவாவ பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஆர். எம் சரீப் என்ற மௌலவி ஆசிரியர் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இவர் தனது 106 வயதில் வபாத்தாகியுள்ளார்.
இவர் கடந்த 55 வருடங்களாக ஓய்வூதியம் பெற்று வந்ததாக தெரிவிக்கபடுகின்றது இவருக்கு முன்னர் அதிக காலம் ஓய்வூதியம் பெற்றவராக அமைச்சர் சரத் அமுனுகமவின் தாயார் கருதப்படுகின்றார் இவர் 104 வயதில் கடந்த வருடம் மரணமாகியுள்ளார்.
News: Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment